Sunday, November 3, 2013

சிவகிரி ஜமீன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள வன்னிமரத்தடி விநாயகருக்கு சிறப்பு வழிபாடு

சிவகிரி ஜமீன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள வன்னிமரத்தடி விநாயகருக்கு வருடத்தில் ஒருநாள் கூடி சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம் .. சிவகிரியில் பிற சமூகத்தவர் கலப்பால் , அந்த சமூகத்தவர்கள் மட்டும் இந்த வழிபாட்டில் சமீப காலமாக சரியான நாட்டம் காட்டுவதில்லை ..

இருப்பினும் சுத்த வன்னியர்கள் இந்த வழிபாட்டை செய்கிறார்கள் .. குறிப்பாக தென்மலை, சமுசிகாபுரம் ஜமீன்தார்களும் , உருவுக்காரர்களும் இதை செய்கிறார்கள்; ..  இதோ அதன் புகைப்படம்