
பள்ளி பீடம் என்றழைக்கப்பட்ட அரியணை கொண்ட வம்சம் பாண்டியர் வம்சம் . பாண்டியர்களின் வம்சமாக அறியப்படுவது சிவகிரி பாண்டிய வன்னியனாரின் சிவகிரி ஜமீன் . ...... சிவகிரி வன்னியர் தென்காசி பட்டயம் மூலம் சில விஷயங்கள் தெளிவாகும். பட்டயத்தில் குறிப்பிடப்படும் அரசன்: வன்னிய வரகுண பாண்டியன்......... சிவகிரி வன்னியன் குறித்து அதில் கூறப்பட்டுள்ளவை: சகல விருதுகளுடையோன், சந்திரபதி, அரசுபதி, வில்லி வன்னியகுலாதிபதி அக்கினி கோத்திரத்தான்.
Saturday, August 11, 2012
சிவகிரி ஜமீனின் வேப்பங்குளம் அரண்மனை பற்றிய செய்தி - குமுதம் ரிப்போர்ட்டர்
Thursday, August 9, 2012
சிவகிரி வரகுண ராம பாண்டிய வன்னியனார் பற்றி கடிகை முத்து புலவர் அவர்கள் பாடிய திக்கு விஜயம் நூல் பற்றிய திரு.நடந் காசிநாதன் அவர்களின் ஆய்வு :
Monday, August 6, 2012
சிவகிரி ஜமீன் தொடர்பான புகைப்படங்கள் - நடன.காசிநாதன் எழுதிய வன்னியர் என்ற புத்தகத்தில் இருந்து
Subscribe to:
Posts (Atom)